அறிஞர் போற்றுதும்
11.10.2014 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு
11.10.2014 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு
அ.ரெங்கசாமி மலேசியாவின் மிக முக்கிய எழுத்தாளர். நேதாஜியின் விடுதலைப்போரை முன்வைத்து இமயத்தியாகம் என்ற நாவலையும், ஜப்பானியர்கள் மரண ரயில்வே அமைக்கத் தமிழர்களைக் கொண்டு சென்ற அவலக் கதையை “நினைவுச் சின்னம்” என்னும் நாவலாகவும் எழுதியிருக்கிறார் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கும் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சிக்குமான உள்நாட்டுப்போரில் சிக்கி தவித்த மலேயத் தமிழர்கள் கதையை “லங்காட் நதிக்கரை” என்னும் நாவலாக எழுதியிருக்கிறார். வரலாற்றுபிரக்ஞையும் கலைமேதமையும் கொண்ட அவரது படைப்புகள் மிக முக்கியமானவை. அவருக்கு வல்லினம் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. அ. ரெங்கசாமி அவர்களுக்கு …