கலாப்ரியா கட்டுரை
பதினெட்டாம் நூற்றாண்டின் மழையை முன் வைத்து சில தூறல்கள்-கலாப்ரியா அவனே ** அந்தச் சிறுகதைக்குள்ளிருந்து அவன் உடலை மீட்டு வர மிகச் சிரமப்பட்டதாக அவன் நண்பர்கள் சொன்னார்கள் அங்கோர்வாட் கோயில் மண்டபச் சிதிலங்களூடே பாம்பெனப் பிதுங்கி நிற்கும் மர வேர்கள் போல அவன் அந்தக் கதையில் அடிக் கோடிட்டிருந்த வரிகள் பற்களைத் துளைத்துக் கொண்டும் கண்குழி மூக்குப் பொந்து என்று கபாலம் முழுக்க இறுக்கிக் கொண்டிருந்ததாயும் அதை எடுக்கவே அதிகச் சிரமமென்றும் அவன் உறவினர்களிடம் சொன்னார்கள் பிய்த்தெடுத்த …