தி இந்துவில்

இன்றைய (17.09.2016 ) தி இந்து நாளிதழில் என் குடும்பம் பற்றிய கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணர் எனது சொந்த ஊர். அப்பா சண்முகம் கால்நடை மருத்துவராகப் பணியாற்றினார். அம்மா மங்கையற்கரசி நிறையப் படிக்ககூடியவர். எனது நற்குணங்கள் யாவும் அவர் உருவாக்கியதே. நாங்கள் ஆறு பிள்ளைகள். அண்ணன் டாக்டர் வெங்கடாசலம். அடுத்தவன் நான். தங்கைகள் கமலா, கோதை, உஷா. கடைசித்தம்பி பாலகிருஷ்ணன். அப்பா அரசாங்கவேலையில் இருந்த போதும் நாங்கள் விவசாயக் குடும்பமாகவே வாழ்ந்து வந்தோம். …

தி இந்துவில் Read More »