திருச்சியில் வரும் ஞாயிறு மாலை, சிந்தனையாளரும், சமூகப்போராளியுமான எஸ்.வி.ராஜதுரை அவர்களின் சாட்சி சொல்ல ஒரு மரம் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது,
களம், தமுஎகச, சமூகசிந்தனை உயிர்ப்பியக்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு உரையாற்ற இருக்கிறேன்,
நாள் : 28.10.2012 ஞாயிறு
நேரம் : மாலை 6 மணி
நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம் : ரவி மினி ஹால், கரூர் புறவழிச்சாலை, சத்திரம் பேருந்து நிலையம் அருகில். திருச்சி