என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

 

யாமம்

      


உயிர்மை பதிப்பகம் தனது விற்பனை மற்றும் உயிர்மை இதழ்களுக்கான தனித்த வலைத்தளத்தினை உருவாக்கி உள்ளது.

உயிர்மை பதிப்பக வெளியீடுகளுடன் விரைவில் தமிழின் முக்கிய நூல்கள் அத்தனையும் இந்த வலைதளத்தில் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யபடுகிறது.

எனது புத்தகங்களை வாங்க விரும்புகின்றவர்கள் இனி உயிர்மை ஆன்லைன் வழியாக எளிதில் வாங்கி  கொள்ளலாம். 

http://uyirmmai.com