தமிழக அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற உள்ள வாசிப்பு இயக்கம் நிகழ்வில் கலந்து கொள்ள நாளை ஈரோடு வருகிறேன்.
கொல்லம்பாளையம் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில் நிகழ்ச்சி மாலை 3 மணி முதல் 5 வரை நடைபெற உள்ளது
8ம் தேதி செவ்வாய்கிழமை ஈரோட்டில் உள்ள இலக்கிய நண்பர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்வும் நடைபெற இருக்கிறது.
**