கோவை புத்தகக் கண்காட்சிக்கான புதிய வெளியீடு -1
சிறார்களுக்காக எழுதப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பு.
இதிலுள்ள லாலிபாலே, நீளநாக்கு, பம்பழாபம், கடலோடு சண்டையிடும் மீன் முன்பு சிறுநூலாக வெளிவந்துள்ளன.
அவற்றைத் தொகுத்து புதிய படங்களுடன் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.