கடந்த செவ்வாய்கிழமை திருநெல்வேலியில் நான் சாகித்ய அகாதமி பெற்றதற்காக பாராட்டுவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு நாதஸ்வரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் மனைவி இராமலட்சுமி அம்மாள் வந்து ஆசி வழங்கியது. அவருக்கு வயது 96. காய்ச்சல் காரணமாக உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு நிகழ்விற்கு வந்திருந்தார். நிகழ்வு முழுவதுமிருந்தார் . என் தலைதொட்டு ஆசி வழங்கினார். நிகழ்வில் நிறைய நாதஸ்வரக்கலைஞர்கள் வந்து கலந்து கொண்டு எனக்குச் சிறப்பு செய்தார்கள். நிகழ்வை கவிஞர் கிருஷி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மருத்துவர் ராமானுஜம், எழுத்தாளர் நாரம்புநாதன். பேராசிரியர் ஆ.ராமசாமி, சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்/ அனைவருக்கும் நன்றி.
Categories
- THE DOLL SHOW (6)
- Translation (2)
- அறிவிப்பு (1,773)
- அனுபவம் (134)
- ஆளுமை (81)
- இசை (22)
- இணையதளம் (23)
- இந்திய இலக்கியம் (4)
- இயற்கை (34)
- இலக்கியம் (697)
- உலக இலக்கியப் பேருரைகள் (7)
- ஊடகம் (1)
- எனக்குப் பிடித்த கதைகள் (39)
- எனது பரிந்துரைகள் (5)
- ஓவியங்கள் (42)
- ஓவியங்கள் (52)
- கட்டுரைகள் (7)
- கதைகள் செல்லும் பாதை (10)
- கல்வி (1)
- கல்வி (16)
- கவிஞனும் கவிதையும் (4)
- கவிதை (29)
- காந்தியின் நிழலில் (6)
- காமிக்ஸ் (7)
- காலைக் குறிப்புகள் (31)
- குறுங்கதை (148)
- குறும்படம் (13)
- சிறிய உண்மைகள் (6)
- சிறுகதை (109)
- சினிமா (502)
- சுழலும் பார்வைகள் (1)
- தனிமை கொண்டவர்கள் (1)
- திரை எழுத்து (4)
- நாடகம் (8)
- நாவல்கள் (1)
- நாவல்கள் (40)
- நினைவுகுறிப்பு (7)
- நுண்கலை (4)
- நுண்கலை (11)
- நூலக மனிதர்கள் (32)
- நேர்காணல் (4)
- படித்தவை (20)
- பயணங்கள் (21)
- பரிந்துரை (22)
- புகைப்படக்கலை (1)
- புத்தக கண்காட்சி2019 (2)
- புத்தக விமர்சனம் (54)
- புத்தகக் காட்சி தினங்கள் (4)
- பெயரற்ற மேகம் (2)
- மூத்தோர் பாடல் (4)
- மொழி (2)
- மொழியாக்கம் (19)
- வரலாறு (1)
- வரலாறு (4)
- வாசிப்பில் இன்று (1)
- விமர்சனம் (19)
- விளையாட்டு (2)
- ஷேக்ஸ்பியரின் உலகம் (1)