உயிர்மை வெளியிட்டதேவதச்சனின் ‘ மர்ம நபர்’ கவிதைத் தொகுப்பிற்கு தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனை மேம்பாட்டுக்குழுமத்தின் இந்த ஆண்டின் சிறந்த கவிதை நூலிற்கான விருது வழங்கப்படுகிறது. அவருக்கு என் அன்பும் வாழ்த்துகளும்
சென்னை ராயப்பேட்டைஒய் எம் சி. ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் வரும் 31 ஆந்தேதி இந்த விருது வழங்கப்படும்.
மர்ம நபர் கவிதைத்தொகுப்பு சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கில் ( 206- 207) கிடைக்கிறது
••