அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் எனது நூறு சிறுகதைகள் குறித்துத் தமிழ்த்துறை ஆய்வாளர்கள், பேராசிரியர்கள். வாசகர்கள் இணைய வழி உரை நிகழ்த்துகிறார்கள். இதனைப் பேராசிரியர் வினோத் ஒருங்கிணைப்பு செய்கிறார்.
இணைய நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
•••









விருதுநகர் அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம்.
இணைய வழி நூற்பொழிவு
17.09.2023 அன்று முதல் 20.11.2023 வரை நடைபெற உள்ளது.
எஸ்.ராமகிருஷ்ணனின் நூறு சிறுகதைகள் என்ற தலைப்பில் நிகழ உள்ளது.
எஸ்.ராமகிருஷ்ணனின் ஏதேனும் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்து பத்து நிமிடங்கள் பேச வேண்டும்.
பேச விரும்புவோர்
தாங்கள் தேர்வு செய்த கதையின் பெயரையும், தங்கள் விபரத்தையும் கீழ்க்கண்ட புலனக் குழுவில் இணைந்து பதிவிடுக.
https://chat.whatsapp.com/ITvubn6Uay4KUZtA3OKtVk
நிகழ்வு zoom செயலி வழியாக நடைபெறும். உரை youtube இல் பதிவேற்றம் செய்யப்படும். பேசியவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.