மதுரையில்

மதுரை வாசகர் வட்டம் சார்பில் இடக்கை நாவல் குறித்த விமர்சனக் கூட்டம் நடைபெறுகிறது

இடக்கை நாவல் குறித்து உரையாற்றுபவர் :  A. சண்முகநாதன்.

ஒருங்கிணைப்பு : பேராசிரியர் ஜி. ராமமூர்த்தி

நாள் : 14.12.2019 சனிக்கிழமை

நேரம்: காலை 11 மணி

இடம் : மதுரை பிரம்ம கான சபா. மேலப் பெருமாள் மேஸ்திரி தெரு

( சென்னை சில்க்ஸ் அருகில்)  மதுரை.

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அழைக்கிறேன்.

••

0Shares
0