கொற்கையில் கடல் இல்லை
கொற்கைக்குப் போய் கொண்டிருந்தோம், என்னுடன் வந்து கொண்டிருந்த நண்பர் துளசிதாசன் கேட்டார் கொற்கையை நெருங்கிவிட்டோம் ஆனால் கடல் சப்தம் கேட்கவேயில்லையே அங்கே கடல் இல்லையே என்றேன் அது எப்படி, கொற்கை முத்துக்குப் பேர் போன கடற்துறைமுகம், அங்கே கடல் எப்படி இல்லாமல் போய்விட்டது என்று கேட்டார் கடல் பின்வாங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள் என்று சொன்னேன், கொற்கை என்ற பெயரைக்கேட்டவுடன் நம்மில் பலருக்கும் பழமையான துறைமுகமும் கடலும் தான் நினைவிற்கு வருகின்றன, ஆனால் இன்றுள்ள கொற்கையில் கடல் கிடையாது. மறப்போர் …