அகரமுதல்வன் உரை
நண்பர் தமிழ்நேசன் நடத்தும் மும்பை இலக்கியக் கூடம் நிகழ்வில் எழுத்தாளர் அகரமுதல்வன் எனது படைப்புகள் குறித்து உரையாற்றுகிறார் நாள்: 03.10.2020 சனிக்கிழமை மாலை 7.00 மணி ஜூம் செயலி மற்றும் பேஸ்புக் நேரலை வழியாக நிகழ்வு நடைபெறும். Meeting Id : 215 501 3891 Password : 231764. தொடர்புக்கு : இரா. தமிழ் நேசன்