மூன்றாம் நாள் உரை – ஈடிபஸ் அரசன்
உலக இலக்கியம் குறித்து ஆற்றி வரும் பேருரைகளின் மூன்றாம் நாள் உரை : ஈடிபஸ் அரசன். ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகியது
உலக இலக்கியம் குறித்து ஆற்றி வரும் பேருரைகளின் மூன்றாம் நாள் உரை : ஈடிபஸ் அரசன். ஸ்ருதி டிவியில் ஒளிபரப்பாகியது
உலக இலக்கியம் குறித்து நான் ஆற்றும் பேருரைகளில் மூன்றாவது உரை இன்று மாலை ஒளிபரப்பாகிறது அதன் முன்னோட்டம்
அரூ இணையதளம் அறிவித்துள்ள அறிவியல் சிறுகதைப் போட்டி. கடந்த இரண்டு ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2021 அறிவிக்கப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்கு தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும். போட்டியின் விதிமுறைகள்அறிவியல் புனைவு சிறுகதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும்.வார்த்தை வரம்பு கிடையாது. யூனிகோட் எழுத்துருவில் அனுப்பவும். எழுத்துப்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தி அனுப்பி வைப்பது அவசியம்.போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் …