இரண்டு முடிவுகள்

பஞ்சாபி எழுத்தாளரான தலீப் கௌர் டிவானாவின் இது தான் நம் வாழ்க்கை நாவல் சாகித்திய அகாதமி பரிசு பெற்றது.  இந்நாவலை தமிழாக்கம் செய்திருப்பவர் தி.சா.ராஜு. நேஷனல் புக் டிரஸ்ட் 1992ல் வெளியிட்டுள்ளது. மிகச்சிறிய நாவல். 90 பக்கங்கள். விலை ரூ 21.  இன்றைக்கும் இதே மலிவு விலையில் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது. •• பஞ்சாப் கிராமம் ஒன்றில் உள்ள நாராயண் அம்லி வீட்டில் கதை துவங்குகிறது. கங்கையில் நீராடச் சென்ற நாராயண் தற்கொலை செய்து கொள்ள முயன்ற …

இரண்டு முடிவுகள் Read More »