பழகிக் கொள்.

புதிய சிறுகதை. ஏப்ரல் 2. 2026 சுதர்சனம் வீட்டின் முன்கேட்டைத் திறக்க முடியாதபடி அந்த பஸ் நின்றிருந்தது. அது ஏதோ போராட்டத்திற்காக வெளியூர் ஆட்களை ஏற்றி வந்த தனியார் பஸ். அதன் முகப்பில் பெரிய துணிபேனர் வைத்திருந்தார்கள். யார் அவர்கள், என்ன போராட்டம் என எதுவும் தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் சுதர்சனத்திற்கு இல்லை. காரணம் அவர்கள் தெருவை ஒட்டிய திடலை சில ஆண்டுகளாகப் போராட்ட மைதானமாக மாற்றி விட்டிருந்தார்கள். அதற்குக் கேசிஆர் திடல் எனப் …

பழகிக் கொள். Read More »