கதையின் நாவு
ஒரு ஊரிலே ஒரு நரி, அத்தோடு கதை சரி . என ஒரு கதையிருக்கிறது. நான் அறிந்தவரை உலகிலேயே மிகச் சிறிய கதைகளில் இதுவே மிகத்தொன்மையானதாக இருக்ககூடும். இந்த ஒற்றைவரி தரும் கதையின் பன்முகதன்மையே இன்று நவீன கதையின் முக்கிய அடையாளமாகவும் அதே நேரம் தனித்துவமானதொரு கதாமுறையாகவும் உள்ளது.. இக்கதை கதையைக் கேட்பவன் மனதில் தானே உருவாக்கி கொள்ளவேண்டிய கதையாக உள்ளது. நரி கதைகளின் உலகில் ஆதிகுடி. இந்தியர்களும் கிரேக்கர்களும் அரேபியர்களும் கீழைத்தேய நாடுகளின் பயணிகளும் நரியைப் …