அலையின் உயரம்
மதுரை மாவட்டத்தில் நடக்கும் கந்துவட்டி பிரச்சனைகளைப் பற்றி நன்கு அறிவேன் அப்படி பாதிக்கபட்ட குடும்பம் ஒன்றினைப் பற்றி அலையின் உயரம் என்ற சிறுகதையை ஆறுமாத காலத்தின் முன்பாக எழுதினேன். ஆனால் பிரசுரத்திற்கு அனுப்பவில்லை. புதிய சிறுகதை தொகுப்பில் இடம்பெறட்டும் என வைத்திருந்தேன் தினமணி இதழுக்காகக் கதை வேண்டும் என நண்பர் பாவை சந்திரன் கேட்டு வாங்கினார். தற்போது கந்துவட்டி காரணமாக இசக்கிமுத்துக் குடும்பம் தற்கொலை செய்து கொண்ட சூழல் இக்கதையை முக்கியமாகிவிட்டது. இந்த வார தினமணி கதிரில் …