


- எஸ். ராமகிருஷ்ணன்



- எஸ். ராமகிருஷ்ணன்



- எஸ். ராமகிருஷ்ணன்



- எஸ். ராமகிருஷ்ணன்



- எஸ். ராமகிருஷ்ணன்



- எஸ். ராமகிருஷ்ணன்
வகைகள்
- THE DOLL SHOW (1)
- அறிவிப்பு (1,141)
- அனுபவம் (126)
- ஆளுமை (75)
- இசை (13)
- இணையதளம் (23)
- இயற்கை (28)
- இலக்கியம் (416)
- உலக இலக்கியப் பேருரைகள் (7)
- ஊடகம் (1)
- எனக்குப் பிடித்த கதைகள் (37)
- ஓவியங்கள் (1)
- ஓவியங்கள் (45)
- கட்டுரைகள் (6)
- கதைகள் செல்லும் பாதை (10)
- கல்வி (16)
- கவிதை (28)
- காந்தியின் நிழலில் (6)
- காமிக்ஸ் (7)
- காலைக் குறிப்புகள் (29)
- குறுங்கதை (126)
- குறும்படம் (13)
- சிறுகதை (60)
- சினிமா (318)
- தனிமை கொண்டவர்கள் (1)
- திரை எழுத்து (4)
- நாடகம் (8)
- நாவல்கள் (40)
- நினைவுகுறிப்பு (7)
- நுண்கலை (1)
- நுண்கலை (9)
- நூலக மனிதர்கள் (32)
- நேர்காணல் (4)
- படித்தவை (15)
- பயணங்கள் (21)
- பரிந்துரை (22)
- புகைப்படக்கலை (1)
- புத்தக கண்காட்சி2019 (2)
- புத்தக விமர்சனம் (44)
- பெயரற்ற மேகம் (2)
- மொழி (2)
- மொழியாக்கம் (19)
- வரலாறு (4)
- வாசிப்பில் இன்று (1)
- விமர்சனம் (19)
- விளையாட்டு (2)
தேசாந்திரி பதிப்பகம்
எஸ்.ராவின் தேசாந்திரி பதிப்பகம் வலைஓளி
தேசாந்திரி யூடியூப் சேனல்
Subscribe
நூலக மனிதர்கள் 32 ரகசிய விளையாட்டு.
நூலகரை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு தமிழில் ஏதாவது நாவல் எழுதப்பட்டிருக்கிறதா, அல்லது திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறதா என ஒரு வாசகர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். நான் அறிந்தவரை நூலகக் காட்சிகள் சினிமாவில் இடம்பெற்றிருக்கின்றன. நூலகர்...
Continueகன்னிமாரா நூலகத்தில்
சென்னை கன்னிமாரா நூலகத்தினுள் புதுப்பிக்கபட்ட நிரந்தர புத்தகக் கண்காட்சி நேற்று துவங்கப்பட்டது. பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் இதனைத் தொடங்கி வைத்தார் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் இந்தக் கண்காட்சி...
Continueகாலைக்குறிப்புகள் 28 தனிமையும் கனவுகளும்
எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் தனது நேர்காணல் ஒன்றில் அன்றாடம் தனக்கு வரும் கனவுகளை ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டு வருவதாகச் சொல்கிறார். அவற்றை என்ன செய்வார் என்று சொல்லவில்லை. கனவுகளிலிருந்து...
Continueகாலைக்குறிப்புகள் -27 தன்னை இழந்தவர்கள்
லாக்டவுன் நாட்களில் அரசு உயரதிகாரியாக உள்ள எனது நண்பர் தனது பிள்ளைகளுடன் கேரம் விளையாடத் துவங்கினார். ஆரம்பத்தில் மதிய நேரம் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்தவருக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகிவிடவே இரவு பதினோறு...
Continueவாழ்க்கை பொன்னிறமாகயில்லை
பெங்களூருவிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோலார் தங்கவயல். KGF எனப்படும் கோலார் தங்கவயலின் வரலாற்றை விளக்கும் ஆவணப்படமான After the gold பார்த்தேன். Youtubeல் இப்படியான அபூர்வமான படங்களும் இருக்கின்றன....
Continueகாலைக்குறிப்புகள்- 27 மணலில் வரைந்த ஓவியம்
பிக்காஸோவை பற்றி ரே பிராட்பரி ( Ray bradbury) ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதன் பெயர் In a Season of Calm Weather. பாப்லோ பிக்காஸோ ஓவியங்கள் மீது மிகுந்த...
Continueநூலக மனிதர்கள் 31 அஞ்சல் அட்டை மனிதர்
அவர் எப்போது பொதுநூலகத்திற்கு வரும்போதும் கையில் அஞ்சல் அட்டைகளுடன் தான் வருவார். எழுபது வயதிருக்கும். நடிகர் எஸ்.வி.சுப்பையாவின் சாயல் கொண்டவர். உயரமும் அவரைப் போலவே இருக்கும். உடைந்த மூக்குக்கண்ணாடியை நூல் கொண்டு...
Continueகாலைக்குறிப்புகள் -26 தற்செயலின் வரைபடம்
ரஷ்யக் கவிஞர் அன்னா அக்மதோவாவின் குறிப்பு ஒன்றில் ஒரு நிகழ்வு விவரிக்கபடுகிறது. ஒரு நாள் தோழியுடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது ஒரு பாலத்தின் அருகில் ஏதோ யோசனையுடன் நின்றுவிட்டார். தோழி...
Continue