அறிவிப்பு

சேர்தளம் மற்றும் திருப்பூர் வலைப்பதிவு நண்பர்கள் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வு 25ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 4.30 முதல் இரவு 7.30 வரை அரோமா ஹோட்டலில் நடைபெற இருக்கிறது, விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

0Shares
0