


- எஸ். ராமகிருஷ்ணன்



- எஸ். ராமகிருஷ்ணன்



- எஸ். ராமகிருஷ்ணன்



- எஸ். ராமகிருஷ்ணன்



- எஸ். ராமகிருஷ்ணன்



- எஸ். ராமகிருஷ்ணன்
வகைகள்
- THE DOLL SHOW (1)
- Translation (1)
- அறிவிப்பு (1,364)
- அனுபவம் (133)
- ஆளுமை (81)
- இசை (21)
- இணையதளம் (23)
- இந்திய இலக்கியம் (4)
- இயற்கை (33)
- இலக்கியம் (598)
- உலக இலக்கியப் பேருரைகள் (7)
- ஊடகம் (1)
- எனக்குப் பிடித்த கதைகள் (38)
- எனது பரிந்துரைகள் (5)
- ஓவியங்கள் (14)
- ஓவியங்கள் (49)
- கட்டுரைகள் (6)
- கதைகள் செல்லும் பாதை (10)
- கல்வி (16)
- கவிதை (28)
- காந்தியின் நிழலில் (6)
- காமிக்ஸ் (7)
- காலைக் குறிப்புகள் (31)
- குறுங்கதை (126)
- குறும்படம் (13)
- சிறிய உண்மைகள் (6)
- சிறுகதை (86)
- சினிமா (401)
- சுழலும் பார்வைகள் (1)
- தனிமை கொண்டவர்கள் (1)
- திரை எழுத்து (4)
- நாடகம் (8)
- நாவல்கள் (40)
- நினைவுகுறிப்பு (7)
- நுண்கலை (4)
- நுண்கலை (10)
- நூலக மனிதர்கள் (32)
- நேர்காணல் (4)
- படித்தவை (18)
- பயணங்கள் (21)
- பரிந்துரை (22)
- புகைப்படக்கலை (1)
- புத்தக கண்காட்சி2019 (2)
- புத்தக விமர்சனம் (52)
- புத்தகக் காட்சி தினங்கள் (4)
- பெயரற்ற மேகம் (2)
- மூத்தோர் பாடல் (4)
- மொழி (2)
- மொழியாக்கம் (19)
- வரலாறு (1)
- வரலாறு (4)
- வாசிப்பில் இன்று (1)
- விமர்சனம் (19)
- விளையாட்டு (2)
தேசாந்திரி பதிப்பகம்
எஸ்.ராவின் தேசாந்திரி பதிப்பகம் வலைஓளி
தேசாந்திரி யூடியூப் சேனல்
Subscribe
இயல்விருது
இந்த ஆண்டிற்கான இயல் – வாழ்நாள் சாதனையாளர் விருது சிறந்த ஆய்வாளரும் பதிப்பாசிரியருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்படுகிறது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் அபுனைவு பிரிவில் தனது சுயசரிதைக்காக நீதிநாயகம் சந்துரு...
Continueசதுரங்கக் காய்கள் போல
வைரவன் லெ.ரா.வின் பட்டர் பி சிறுகதைத் தொகுப்பினைப் படித்தேன். பதினைந்து சிறுகதைகள் கொண்ட முதற்தொகுப்பு. யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சொந்த ஊர் திரும்புதலின் போது வெளிப்படும் நினைவுகளையும், கடந்தகால வாழ்வின் அரிய...
Continueபரவாயில்லையின் சங்கீதம்
கவிதைக்குள் நம்மை அழைத்துச் செல்ல எப்போதும் ஒரு மௌன ரயில் காத்திருக்கிறது. அது ஒருவர் மட்டுமே செல்லக்கூடியது. மலையின் உச்சியை நோக்கி குகைப் பாதையினுள் செல்லும் பயணமது வழக்கமான ரயில் பயணத்தில்...
Continueஉலகம் கொண்டாடுகிறது.
பல்வேறு நாடுகளிலும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விதமாக அவரது உருவப்படம் கொண்ட பணத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதுவும் அவர்களின் கதையுலகின் காட்சிகளுடன் வெளியிடப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இந்திய எழுத்தாளர்களுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் கௌரவம் தபால்தலை...
Continueகுகையில் ஒரு பெண்
ஈரானில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி இயக்குநர் ஜாபர் பனாஹிக்கு 20 ஆண்டுகாலம் திரைப்படம் இயக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 2019ல் வெளியான 3 Faces திரைப்படம் தடையை மீறி ரகசியமாக...
Continueஇதயத்திலிருந்து உதிரும் இலைகள்
பிரெஞ்சு எழுத்தாளரான குஸ்தாவ் ஃபிளாபேர் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் ஜூலியன் பார்ன்ஸ். ஜூலியன் பார்ன்ஸ் இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் பிறந்தவர். அவரது பெற்றோர் பிரெஞ்சு வம்சாவழியை சேர்ந்தவர்கள். பிரெஞ்சு கற்பிக்கும் ஆசிரியர்கள்,...
Continueதொடுதிரை மீன்கள்
கவிதையில் தத்துவத்தின் இடம் என்ன என்ற கேள்வி இன்று காலாவதியானது. கவிஞர்கள் இதைப்பற்றியெல்லாம் பேசிக் கொள்வதில்லை. விவாதிப்பதில்லை. காரணம் இன்றைய பெரும்பான்மைக் கவிதைகள், நிஜமீன்கள் போலவே செல்போன் திரையில் நீந்திக் கொண்டிருக்கும்...
Continueகாலத்தின் குரல்
நேற்று மாலை முதல் மொழி அமைப்பின் சார்பில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் “காலத்தின் குரல்” என்ற தலைப்பில் உரையாற்றினேன். நன்றி : ஸ்ருதி டிவி முதல்மொழி
Continue