அழைப்பிதழ்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 24 மாலை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நடைபெற உள்ளது, அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

0Shares
0