சென்னை புத்தகத் திருவிழா இன்று மாலை துவங்குகிறது. தேசாந்திரி அரங்கு எண் 396 & 397 தயாராகிவிட்டது. ஜனவரி 21 வரை எல்லா நாட்களும் புத்தகத் திருவிழாவிற்கு வருவேன். விருப்பமானவர்கள் தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம். 0Shares0