அறிவித்திருந்த படி இன்று மாலை ராயப்பேட்டை புத்தகத் திருவிழாவிற்கு வர முடியாதபடி அவசர வேலை. இப்போது தான் வீடு திரும்பினேன்
வந்து காத்திருந்த வாசகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
நாளை மதுரை செல்கிறேன்
திங்கள் கிழமை வந்துவிடுவேன். அவசியம் திங்கள் மாலை புத்தகத் திருவிழாவிற்கு வருவேன்.
••
இரவு 9.05
18.08.2018