கெஞ்சிக் கதை / உலகின் முதல்நாவல் உரை
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பானிய மொழியில் லேடி முரசாகி எழுதிய கெஞ்சிக் கதை நாவல் குறித்து சிறப்புரை ஆற்றினேன். 1300 பக்கங்களுக்கும் மேலான இந்த நாவலுக்கு மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. தமிழில் இந்த நாவலின் சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. அது முழுமையானதில்லை.

