திரையில் அமரும் ஈ

புதிய சிறுகதை. ஜுன் 9 .2026 மல்லிகாவிற்குச் சினிமாவில் வரும் திருமணக்காட்சியை மிகவும் பிடிக்கும். அதற்காகவே அவள் சினிமா பார்த்தாள். தனது பக்கத்துவீட்டுப் பையன்களிடம் எந்தத் தியேட்டரில் என்ன படம் ஒடுகிறது என்பதை விசாரிப்பதோடு அதில் கல்யாணக் காட்சி இருக்கிறதா என்றும் கேட்டுத் தெரிந்து கொள்வாள். “ இருக்கிறது“ என்று சொன்னால் “ கடைசிக்காட்சியிலா“ எனக்கேட்பாள். “ இல்லைக்கா..பாதியில வருது“ என்று சொல்லிவிட்டால் போதும் அடுத்த நாளே அந்தப்படத்திற்குப் போய்விடுவாள். சினிமா பார்ப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் …

திரையில் அமரும் ஈ Read More »