இரும்பின் ஆசி

புதிய சிறுகதை. ஜுன் 15. 2026 தனது வீட்டைக் கடந்து ஒரு போலீஸ் வேன் செல்வதை செல்லம்மாள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிச்சயம் இன்றைக்கு பெரிய கலவரம் நடக்கப்போகிறது.  காலையிலிருந்தே தெக்கம்பட்டி பரபரப்பாகியிருந்தது. கலெக்டர் வரப்போவதாகப் பேசிக் கொண்டார்கள்.  இரண்டு மூன்று அரசாங்க ஜீப்புகள் கிழக்கு  நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. செல்லம்மாவின் இளையமகன் முத்துக்காளை கூட வேடிக்கை பார்க்கப் போயிருந்தான். இத்தனை பேர் சேர்ந்து கொண்டு சின்னமாயனின் சாமியைப் பறிக்க முற்படுவது நியாயமில்லை. அவர்களா இத்தனை ஆண்டுகள் …

இரும்பின் ஆசி Read More »