தன்னை மறந்த புலி

கியூபாவைச் சேர்ந்த எழுத்தாளரான விர்ஜிலியோ பினேரா பெலிசாரியோ என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். இது பணக்காரப் பெண்ணை மணந்து கொண்ட ஒரு புலியைப் பற்றியது. கதையில் புலி மனிதனைப் போலத் தனக்கென ஒரு பெயர் கொண்டிருக்கிறது. அப் பெயர் தான் பெலிசாரியோ. பணக்கார வீட்டின் மருமகனான அப் புலிக்கு ஒரு உதவியாளர் இருக்கிறார். புலி தட்டச்சு இயந்திரத்தின் முன் அமர்ந்து பாரசீக மன்னருக்கு அவரது விருந்தில் கலந்து கொள்ள முடியாத நிலை குறித்து ஒரு கடிதம் எழுதுகிறது. தனது …

தன்னை மறந்த புலி Read More »