கல்லில் அமர்ந்தவன்

புதிய சிறுகதை. ஆகஸ்ட் 18. 2026 அந்த மனிதன் வருத்தமான முகத்துடன் சாலையோரம் கிடந்த கல்லில் அமர்ந்திருந்தான். ஐம்பது வயதிருக்கும். சீரற்ற தாடி. வருத்தம் படிந்த கண்கள். தலைமுடியை சீவியிருக்கவில்லை. அழுக்கடைந்து போன பேண்ட். பொத்தான்கள் சரியாகப் போடப்படாத கோடு போட்ட சட்டை. கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருப்பதைப் பார்த்தால் மீளமுடியாத கவலை கொண்டவனைப் போலிருந்தது. அந்த மனிதன் அமர்ந்திருந்த சாலை வழியாகவே குமரேசன் தினமும் ஆபீஸ் போக வேண்டும். ஆகவே ஒரு வாரமாக அந்த ஆளைப் …

கல்லில் அமர்ந்தவன் Read More »