எழுத்தெனும் திசைகாட்டி
காஃப்கா எழுதாத கடிதம் – எஸ்.ராமகிருஷ்ணன் வாசிப்பனுபவம் . கடையாணியார் சீ.நே.பி அப்பாவிற்கும் மகனுக்குமான புரிந்து கொள்ள முடியாத மன வேறுபாடுகள் எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டே இருக்கின்றன. அதுவும் ஒரு எழுத்தாளன் தன்னைப் பற்றிதானே எழுப்பிக் கொள்ளும் பிம்பமும், அந்தப் பிம்பத்திற்கு எவ்வித ஒற்றுமையும் இல்லாமல் கட்டமைக்கப்பட்ட பிம்பம் அவன் தந்தையின் மனதில் இருப்பதையும், அதை உடைக்க அவன் படும் பாட்டினையும் மன உளவியலாகவே இதில் விளக்கியுள்ளார். ( காஃப்கா தன் அப்பாவிற்காக எழுதி ஆனால் …
