மறக்கப்பட்டவர்கள்.
ராஜஸ்தானின் சித்தோர்கரை பூர்வீகமாகக் கொண்ட காடியா லோஹர் சமூகத்தினர் நாடோடிகளாக வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆயுதங்கள் செய்வதில் திறமை பெற்ற கொல்லர்களான இவர்கள் மாட்டுவண்டிகளில் ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் பயணித்தபடி இருக்கிறார்கள். இரும்பு மற்றும் பித்தளையில் கலைப்பொருட்கள் மற்றும் கருவிகள் செய்வது இவர்களின் வேலையாகும். நிரந்தர வசிப்பிடமில்லாத இவர்கள் ராஜஸ்தான் மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். அடையாள அட்டைகளோ, எவ்விதமான அரசு உதவிகளோ கிடைக்காத இவர்களின் வாழ்க்கையை India’s Forgotten People …
