டி.எம்.கிருஷ்ணா
கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் உரையைக் கேட்பதற்காக நேற்று மாலை நடைபெற்ற கேணி கூட்டத்திற்குச் சென்றிருந்தேன், நான் அதிகம் இசைகேட்கிறவனில்லை, ஆனால் கிருஷ்ணா பாடிய சில பாடல்களைக் கேட்டிருக்கிறேன், தனித்துவமான குரல் அவருடையது, கிருஷ்ணா மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ இருவரது கச்சேரியை முதன்மைபடுத்தி உருவாக்கபட்ட மார்கழி ராகம் என்ற திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது, நேற்று அவர் கர்நாடக இசையை அறிமுகப்படுத்திப் பேசியதும் அதைத் தொடர்ந்த விவாதங்களுக்குப் பதில் அளித்ததும் மிகச்சிறப்பாக இருந்தது, இசை தொடர்பான அவரது ஆழ்ந்து தெளித்த …