உரத்தநாட்டில்

நாளை (05/07/2014) உரத்தநாட்டில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியின் துவக்கவிழாவில் உரையாற்றுகிறேன். இதற்காக இன்றிரவு தஞ்சை செல்கிறேன். வோட்ஸ்வொர்த் புத்தக நிலையம் இந்த புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது.

இடம்   : ரெங்கமணி கல்யாண மண்டபம்

உரத்தநாடு

0Shares
0