சென்னை நந்தனத்தில் நடைபெறுகிற 45வது புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது
அரங்கு எண் 317 மற்றும் 318
ஐந்தாவது நுழைவாயில் வழியே வந்தால் அரங்கினைக் காணலாம்.
எல்லா நாட்களும் புத்தகக் கண்காட்சிக்கு வருவேன். சந்திக்க விரும்புகிறவர்கள் தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கில் என்னைச் சந்திக்கலாம்.
எனது நூல்கள் யாவும் தேசாந்திரியில் கிடைக்கின்றன.
