புதிய பதிப்புகள்
இடக்கை, பதின் ஆகிய நாவல்களின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. ராயப்பேட்டையில் நடைபெறுகிற புத்தக கண்காட்சியில் வாங்கிக் கொள்ளலாம் சென்னை புத்தகக் கண்காட்சி . ராயப்பேட்டை ஒஎம் சி ஏ உயிர்மை அரங்கு எண் 206-207 •• ஔரங்கசீப்பின் இறுதிநாட்களை மையப்படுத்தி மத்திய இந்தியாவின் அரசியலைப் பேசும் நாவல். நீதிமறுக்கப்பட்டவர்களின் குரலை ஒலிக்கிறது. பதின் வயதின் மறக்கமுடியாத நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் புதுவகை நாவல்.