அஞ்சலி

பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு துயரமளிக்கிறது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் பழகியிருக்கிறேன். மிகச்சிறந்த பண்பாளர். தமிழ் அறிஞர். பேச்சாளர்.

எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

0Shares
0