கடவுளின் நாக்கு
தி இந்து நாளிதழில் செவ்வாய்கிழமை தோறும் நான் எழுதிவரும் கடவுளின் நாக்கு என்ற பத்தி ஒராண்டினைக் கடந்து செல்கிறது. இதைச் சாத்தியமாக்கிய தி இந்து ஆசிரியர் அசோகன், நடுப்பக்க ஆசிரியர் சமஸ், மானா பாஸ்கர் ஆகியோருக்கு அன்பும் நன்றியும். கல்வி நிலையங்களில் இந்தப் பத்தியை மாணவர்கள் கூடி வாசிக்கிறார்கள். ஆசிரியர்கள் பலரும் வகுப்பறையில் பகிர்ந்து கொள்கிறார்கள். நீதியரசர் துவங்கி சலூன்காரர் வரை பல்தரப்பட்டவர்கள் இதை வாசித்துப் பாராட்டுகளைத் தெரிவித்து வருவது சந்தோஷம் அளிக்கிறது. பத்தி குறித்து ஒவ்வொரு …