நேர்காணல்
ஞாயிறு(05.04.2015) அன்று தி இந்துவில் வெளியான எனது நேர்காணல். இதன் முழுமையான வடிவம் ‘தி இந்து’ சித்திரை மலரில் வெளியாகிறது. நேர்காணல் செய்தவர் கவிஞர் சங்கர ராம சுப்ரமணியன் ••• தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ் உரைநடையிலும் சிறுகதைகளிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். உலக இலக்கியங்கள், சர்வதேசத் திரைப்படம் ஆகியவற்றின் மீது தமிழ் சமூகத்தின் கவனத்தைக் குவித்ததில் எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பெரும் பங்கு உண்டு. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து இவர் எழுதிய ‘உப பாண்டவம்’ …