சிவகாசி வெடிவிபத்து
சிவகாசி வெடிவிபத்து பற்றி அறிய நேர்ந்த நிமிஷத்தில் இருந்து பல்வேறு அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள் என்னை அழைத்து விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் என்ற முறையில் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கத் துவங்கினார்கள், இது விபத்தில்லை, அறிந்தே தொடரும் கொலைகள் என்று சொன்னேன், இந்த ஆண்டு நடக்கும் ஒன்பதாவது விபத்து இதுவெனச் சொல்கிறார்கள், கொள்ளை லாபத்திற்கு மனிதஉயிர்கள் பலியாகின்ற கொடுமை இது. எனக்கு விபரம் தெரிந்த வயதில் இருந்து ஆண்டு …