எழுதாத கடிதம்.
கடிதம் எழுதும் பழக்கம் அநேகமாக என்னை விட்டுப் போய்விட்டது என்றே தோன்றுகிறது. ஈமெயிலும் செல்போனும் வந்தபிறகு கடிதம் எழுதும் தேவை மிகக் குறைவாகிவிட்டது. எவ்வளவு பக்கம் வேண்டுமானலும் கதை எழுத முடிந்த என்னால் ஒரு போஸ்கார்டில் கூட கடிதம் எழுத முடியாது. காரணம் கடிதம் எழுதுவற்கு ஒரு மனநிலை தேவை. அது என்னிடம் இல்லை. அது போல யாருக்கு கடிதம் எழுத நினைக்கும் போதும், என்ன எழுதுவது என்று மனம் கொள்ளும் குழப்பம் தீராதது. சில வேளைகளில் …