அறிவிப்பு

தமிழ் புத்தக நண்பர்கள்

தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பு  கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதம் தோறும் ஒரு புத்தக விமர்சனக்கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த மாதம் 23ம் தேதி மாலை  5:45 மணிக்கு எனது சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நடைபெற உள்ளது. Date:   Tuesday, 23rd February, 2016, Time: 5.45 p.m. to 8.15 p.m. Venue:   Tag Centre, New No. 69, T.T.K.Rd., Alwarpet, (Opp. Narada Gana    Sabha), Chennai 600018 Book of …

தமிழ் புத்தக நண்பர்கள் Read More »

தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம்

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் வெளியாகி 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைக் கொண்டாடும் விதமாக தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் குறித்து சேலம் பாலம் புத்தகக் கடையில் பிப்ரவரி 21 ஞாயிறு காலை 10 மணிக்கு உரையாற்றுகிறேன். இந்த நாவலை எம்.ஏ.சுசீலா தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். பாரதி புக் ஹவுஸ் வெளியிட்டிருக்கிறது இடம் Paalam -The Book Meet No 35, Advaitha Ashramam Road, Fair Lands, Salem – 636004, Opposite Bus Stand +(91)-427-2335952  +(91)-8807402807, …

தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் Read More »

பெரம்பலூர் புத்தகத் திருவிழா

பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் நாளை (01. 02. 2016  திங்கள் கிழமை ) மாலை ஆறு மணிக்கு எனக்குப் பிடித்த புத்தகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன் புத்தக கண்காட்சியில் உயிர்மை அரங்கிலும். பாரதி புத்தகாலய அரங்கிலும், புலம் அரங்கிலும், விகடன் பதிப்பக அரங்கிலும் எனது புத்தகங்கள் கிடைக்கின்றன

புகைப்படங்கள்-2

இன்று ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது நன்றி புகைப்படங்கள் : பிரபு காளிதாஸ்

விழா புகைப்படங்கள்

இன்று ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த  அனைவருக்கும்  நன்றி அன்பிற்குரிய நண்பர்கள் ஜென்ராம், ஜி.குப்புசாமி, கமலாலயன், மாரிமுத்து, டி.லட்சுமணன் , அருணகிரி,  முத்துகிருஷ்ணன்  ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. நன்றி புகைப்படங்கள் : பிரபு காளிதாஸ்

உரை

உயிர்மை பதிப்பகம் சார்பில் வெளியிடப்படும் எனது செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீட்டு விழாவை முன்னிட்டு 31.01.2016 ஞாயிறு காலை பத்தரை மணிக்கு நாம் ஏன் ரஷ்ய இலக்கியங்களை  வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த இருக்கிறேன் இடம் : ரஷ்ய கலாச்சார மையம் கஸ்தூரிரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை. சென்னை நேரம் :காலை 10 :30 நாள் : 31.01.2016

நிகழ்ச்சிகள்

ஜனவரி 31 ஞாயிறு காலை பத்துமணிக்கு சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் எனது செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீடு நடைபெற உள்ளது. உயிர்மை பதிப்பகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. •• பிப்ரவரி 1. திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு பெரம்பலூர் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் •• பிப்ரவரி 3 . புதன்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பூர் பின்னலாடை புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

அஞ்சலி

தலித் அரங்கியலை முன்னெடுத்த சிறந்த நாடக ஆளுமையும், பாடகரும், நாட்டார்கலைகள் பற்றிய ஆய்வாளருமான டாக்டர் கே.ஏ.குணசேகரன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனதுயரம் அடைந்தேன். தோழர் எஸ்.ஏ.பி. அவர்களால் மேடையேற்றப்பட்டு கலை இலக்கிய இரவுகள் தோறும் கே.ஏ.ஜி பாடிய நாட்களில் இருந்தே அவருடன் பழகியிருக்கிறேன். சிறந்த மனிதர். அற்புதமான பாடகர். பாண்டிச்சேரிக்குச் செல்லும் போதெல்லாம் கே.ஏ.ஜியைச் சந்தித்து உரையாடுவது வழக்கம், பலமுறை அவரது வீட்டில் உணவளித்திருக்கிறார். உலகதமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய போது அங்கு நடந்த …

அஞ்சலி Read More »