சிறுகதை தொகுப்புகள்
சனிக்கிழமை நடைபெற உள்ள மதுரை கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ள எனது சிறுகதைதொகுப்புகள் 2013 வரையிலான எனது சிறுகதைகள் மூன்று தொகுதிகளாக வெளியாகி உள்ளன. உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது
சனிக்கிழமை நடைபெற உள்ள மதுரை கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ள எனது சிறுகதைதொகுப்புகள் 2013 வரையிலான எனது சிறுகதைகள் மூன்று தொகுதிகளாக வெளியாகி உள்ளன. உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது
”எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகளுடன் ஒரு நாள்” என்ற தலைப்பில் மதுரையில் 23-ம் சனிகிழமை அன்று ஒருநாள் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளக் கட்டணமா என சிலர் கேட்டுள்ளார்கள், நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளலாம், கட்டணம் எதுவுமில்லை எனது பத்து சிறுகதை தொகுதிகள் குறித்து விரிவான உரைகள் நடைபெற உள்ளது, தோழர் எஸ் ஏ பெருமாள், கவிஞர் மனுஷ்யபுத்திரன் கவிஞர்கலாப்ரியா எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித் டாக்டர் பிச்சை எழுத்தாளர் முருகேச பாண்டியன், கவிஞர்யவனிகா ஸ்ரீராம், …
சிறார் இலக்கிய முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு துவங்க உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக நாளை திருவண்ணாமலை செல்கிறேன். மே 16 மற்றும் 17 தேதிகளில் திருவண்ணாமலையில் இருப்பேன். மே 18 முதல் 29 வரை மதுரை, ராஜபாளையம், சாத்தூர், கோவில்பட்டி, மூணாறு என கோடை விடுமுறைப்பயணம். மே 23 அன்று மதுரையில் எஸ் ராமகிருஷ்ணன் சிறுகதைகளோடு ஒரு நாள் என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. வதனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு பிரேம்நிவாஸ் …
திருவண்ணாமலையில் மே 16 மற்றும் 17 தேதிகளில் நடைபெற உள்ள சிறார் இலக்கிய முகாம் எழுத்தாளர் பவா. செல்லதுரையின் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த இடம் திருக்கோவிலூர் சாலையில் அருணை இன்ஜினிரியங் கல்லூரிக்கு எதிரில் உள்ளது சென்னையில் இருந்து வரும் நண்பர்கள் திருவண்ணாமலையில் பெரியார் சிலை முன்பாக இறங்கி அருணை இன்ஜினியரிங் கல்லூரிக்கு ஆட்டோ பிடித்து வர வேண்டும் வேறு ஊர்களில் இருந்து பேருந்தில் வரும் நண்பர்கள் திருவண்ணாமலைக்குள் வருவதற்கு முன்பே அருணை இன்ஜினியரிங் கல்லூரி நிறுத்தம் …
வதனம் இலக்கிய அமைப்பு மே 23 சனிக்கிழமை அன்று மதுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகளுடன் ஒரு நாள் என்ற கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் எனது எட்டு சிறுகதை தொகுதிகள் குறித்து எட்டு எழுத்தாளர்கள் உரையாற்ற இருக்கிறார்கள் தோழர் எஸ்.ஏ.பெருமாள் தலைமை வகிக்கிறார். எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித் முன்னிலை வகிக்கிறார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் சிறப்புரை வழங்குகிறார். சிறப்பு அழைப்பாளர்களாக கவிஞர் தேவதச்சன், இயக்குனர் சீனுராமசாமி, கவிஞர் தேவேந்திரபூபதி கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்வினை கவிஞர் ஆத்மார்த்தி ஒருங்கிணைப்பு …
முகாமில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் பணம் அனுப்ப வேண்டிய விபரம் KVB BANK . SB ACCOUNT AC NAME : M. VEDIYAPPAN AC NO: 1155155000088544 KODAMBAKKAM BRANCH. CHENNAI 24 IFSC : KVBL 0001155
எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கான பதாகை ஒரு சிறப்பிதழை வெளியிட்டுள்ளது இணைய இதழ்களில் பதாகை குறிப்பிடத்தக்க ஒன்று. சிறந்த கவிதைகள், மொழியாக்கங்கள், கதைகளை வெளியிடுகிறார்கள். இதில் உள்ள நாஞ்சிலின் பேட்டி மிகச்சிறப்பாக வந்துள்ளது. அவரது பன்முகப்பட்ட ஆளுமையை வெளிப்படுத்துவடன் இயல்பான செறிவான கருத்துகளைக் கொண்டிருக்கிறது. இது போலவே நாஞ்சிலோடு பழகிய அனுபவம் குறித்த அம்பை மற்றும் அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் சிறப்பாக உள்ளன. சுரேஷ் கண்ணனின் கட்டுரையும், சிவானந்தம் நீலகண்டன் கட்டுரையும் எனக்குப் பிடித்திருந்தன. தமிழ் இலக்கியத்தின் மிகமுக்கியப் படைப்பாளியான …
டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் வம்சி பதிப்பகத்துடன் இணைந்து மே 16 மற்றும் 17 தேதிகளில் சிறார் இலக்கிய முகாமினை திருவண்ணாமலையில் நடத்தத் திட்டமிட்டுள்ளேன். இந்த முகாமில் சிறுவர்களுக்கான 12 முக்கிய நூல்கள் விவாதிக்கபட உள்ளன. 1. மாகடிகாரம் – விழியன் – புக்ஸ் பார் சில்ரன் 2. வாத்துராஜா –விஷ்ணுபுரம் சரவணன்- பாரதி புத்தகாலயம் 3. சிரிக்கும் வகுப்பறை – எஸ்.ராமகிருஷ்ணன்– வம்சி பதிப்பகம் 4. பச்சைநிழல் –உதயசங்கர் – என்.சி.பி.ஹெச். வெளியீடு 5. ஜிமாவின் …