நீயா நானா
கடந்த வாரம் ஒளிப்பரப்பான நீயா நானா விவாத நிகழ்ச்சியில் நான் பங்கேற்றிருந்தேன், அதற்கான காணொளி இணைப்பு https://youtu.be/WLxIFBz8WNU https://youtu.be/PbllsPQnaFk **
கடந்த வாரம் ஒளிப்பரப்பான நீயா நானா விவாத நிகழ்ச்சியில் நான் பங்கேற்றிருந்தேன், அதற்கான காணொளி இணைப்பு https://youtu.be/WLxIFBz8WNU https://youtu.be/PbllsPQnaFk **
சென்னையில் உள்ள சிறந்த புத்தக விற்பனையகமான டிஸ்கவரி புக் பேலஸ் துயில் நாவல் குறித்து கலந்துரையாடல் மற்றும் வாசகர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது இந்த நிகழ்விற்கு முனைவர் ராம.குருநாதன் (சாகித்ய அகாதமி உறுப்பினர்) அவர்கள் தலைமையேற்கிறார், கூத்துப்பட்டறையைச் சேர்ந்த தம்பிச்சோழன் விமர்சன உரை நிகழ்த்த இருக்கிறார், இதைத் தொடர்ந்து வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது நிகழ்ச்சி அக்டோபர் 8ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 7.30 வரை நடைபெற இருக்கிறது, விருப்பமான வாசகர்கள், …
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மாநில மாநாடு செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை குற்றாலத்தில் நடைபெற உள்ளது, அதையொட்டிக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடைபெறுகின்றன. இதில் அக்டோபர் 1ம் தேதி காலை பத்துமணிக்கு படைப்பும் படைப்பாளியின் அனுபவங்களும் என்ற தலைப்பில் உரையாட இருக்கிறேன், இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியவாதிகளுக்கும் சமூகப்பணியாற்றியவர்களுக்கும் விருது வழங்கி வருகிறது, இந்த ஆண்டிற்கான சிறந்த புனைகதை ஆசிரியருக்கான இலக்கியச்சுடர் விருதை எனக்கு அறிவித்துள்ளது, சிறந்த நல்லிணக்க எழுத்துப்பணிக்கான விருது எழுத்தாளர் …
சேர்தளம் மற்றும் திருப்பூர் வலைப்பதிவு நண்பர்கள் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வு 25ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 4.30 முதல் இரவு 7.30 வரை அரோமா ஹோட்டலில் நடைபெற இருக்கிறது, விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த மலையாளக் குறும்படமிது, Meals Ready https://youtu.be/9gZCwY9qJL4 •• அஸீஸ் பே சம்பவம் அய்ஃபர் டுன்ஷ் என்ற துருக்கிய எழுத்தாளரின் நாவலான அஸீஸ் பே சம்பவம், கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல் சமகால துருக்கிய இலக்கியத்தில் முக்கியமான ஒன்று, துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் இசைக்கலைஞனாக உள்ள அஸீஸ் பேயின் வாழ்வை விவரிக்கும் இந்த நாவலின் இரண்டு மையப்புள்ளிகள் இசையும் காதலும், காதலின் அவஸ்தையும் அங்கீகரிக்கப்படாத …
திருப்பூர் வலைப்பதிவர் குழும நண்பர்கள் ஏற்பாடு செய்திருக்கும், ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் செல்கிறேன். சந்திப்பு 25 செப்டம்பர் ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. வாசகர்களும், நண்பர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கலாம். மேலும், இடம் மற்றும் இதர விபரங்களுக்கு கீழே குறிப்பிட்டிருக்கும் நண்பர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். வெயிலான் – 94422 35602 முரளி – 98433 41223 **
சமீபத்தில் நான் பார்த்த நான்கு குறும்படங்கள் The Accordion by Jafar Panahi https://youtu.be/J0qDkHB6XCI A Boy, A Wall and A Donkey by Hany Abu-Assad https://youtu.be/TrAzY1pZ_XY What about me? by Etgar Keret & Shira Geffen https://youtu.be/baUG5er7s7A Dangerous Games by Marina Abramovic https://youtu.be/VxsPq3yviRU இணையதளங்கள சமகாலக் கவிதைகள் சிறுகதைகளை வாசிக்க உதவும் சிறந்த இணைய இதழ் https://asymptotejournal.com/listing.php?cat=Poetry&issue=10 நவீன கவிதைகளை வாசிக்க உதவும் கவிதைக்கான பிரத்யேக தளங்கள் …
நாளை முதல் செப்டம்பர் 5 வரை மதுரையில் இருப்பேன், மாலை 4 மணி முதல் புத்தகக் கண்காட்சியில் உள்ள உயிர்மை அரங்கில் என்னைச் சந்திக்கலாம் மதுரையில் நடைபெற உள்ள எனது புதிய புத்தக வெளியீட்டு விழாவில் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படியாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் எனது புத்தகங்கள் யாவும் உயிர்மை அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கின்றன, யாமம் நாவல் புதிய சிறப்புப் பதிப்பாக வெளியாகி உள்ளது. உப பாண்டவம் நாவலின் புதிய பதிப்பு அழகான வடிவமைப்புடன் …
மதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா நாள் 3.9.2011 சனிக்கிழமை நேரம் மாலை 4 மணி இடம்: புத்தக கண்காட்சி மைதானம் தமுக்கம் மைதானம் மதுரை வெளியிடப்படும் நூல்கள் 1) இரண்டு சூரியன் தேவதச்சன் 2) சேகுவேரா வந்திருந்தார் வா.மு.கோமு 3) திரைப்படக் கலை முனைவர். வெ.மு.ஷாஜகான் கனி 4) ஈழத்து நாட்டார் பாடல்கள் தொகுப்பு: ஈழவாணி வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன் சிறப்புரைகள்: 1) மு.ராமசாமி 2) எஸ்.ராமகிருஷ்ணன் 3) சுகுமாரன் 4) ந. முருகேச …
எனது இரண்டு புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவும், தாகூர் விருது பெற்றதற்கான பாராட்டு விழாவும் செப்டம்பர் 4ம் தேதி மாலை ஆறுமணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற உள்ளது, உயிர்மை பதிப்பகம் இந்த விழாவினை நடத்துகிறது, அழகர்கோவில் செல்லும் பிரதான சாலையில் உள்ளது இந்த அரங்கு, வாசகர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். நாள் 4.9.2011 ஞாயிற்றுக் கிழமை நேரம் மாலை 6 மணி இடம்: ஹோட்டல் தமிழ் நாடு அழகர் கோயில் சாலை மதுரை …