மதுரை பயணம்

நாளை முதல் செப்டம்பர் 5 வரை மதுரையில் இருப்பேன்,

மாலை 4 மணி முதல் புத்தகக் கண்காட்சியில் உள்ள உயிர்மை அரங்கில் என்னைச் சந்திக்கலாம்

மதுரையில் நடைபெற உள்ள எனது புதிய புத்தக வெளியீட்டு விழாவில் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படியாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

எனது புத்தகங்கள் யாவும் உயிர்மை அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கின்றன,

யாமம் நாவல் புதிய சிறப்புப் பதிப்பாக வெளியாகி உள்ளது.

உப பாண்டவம் நாவலின் புதிய பதிப்பு அழகான வடிவமைப்புடன்

விஜயா பதிப்பகத்தில் வெளி வந்துள்ளது,

குழந்தைகளுக்காக நான் எழுதியுள்ள ஏழுபுத்தகங்களை பாரதி புத்தகாலயத்தின் விற்பனை அரங்கில் பெற்றுக் கொள்ளலாம்

••

0Shares
0