உரை
உயிர்மை பதிப்பகம் சார்பில் வெளியிடப்படும் எனது செகாவ் வாழ்கிறார் புத்தக வெளியீட்டு விழாவை முன்னிட்டு 31.01.2016 ஞாயிறு காலை பத்தரை மணிக்கு நாம் ஏன் ரஷ்ய இலக்கியங்களை வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த இருக்கிறேன் இடம் : ரஷ்ய கலாச்சார மையம் கஸ்தூரிரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை. சென்னை நேரம் :காலை 10 :30 நாள் : 31.01.2016