மதுரையில் வாழ்ந்துவரும் எழுத்தாளர் கர்ணன் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள் எழுதி வருபவர். இவரது படைப்புகள் கல்கி, அமுதசுரபி, கலைமகள், தீபம், தாமரை, தினமணிக்கதிர் விகடன் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகியுள்ளன. இதுவரை 14 சிறுகதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஐந்தாம் வகுப்பைத் தாண்டாத தன்னைக் கல்கியின் எழுத்துகளே எழுத்தாளன் ஆக்கின என்கிறார். மதுரையில் சிறிய டெய்லர் கடை ஒன்றை நடத்திக் கொண்டு வறுமையான வாழ்க்கைச் சூழலிலும் தீவிரமாக இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் நேசித்தவர் கர்ணன். இன்று தனது …
எழுத்தாளனின் சித்திரம். Read More »