திருவண்ணாமலையில்
நண்பர் பவா. செல்லதுரை தான் படித்த சிறந்த சிறுகதைகளைப் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் கதை சொல்லும் நிகழ்ச்சி ஒன்றினை திருவண்ணாமலையில் தொடர்ச்சியாக நடத்திவருகிறார். நாளை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. குவா வாடீஸ், செங்கம் சாலை ,(சேஷாத்திரி ஆசிரமம் எதிரில் ) இந்த நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்க. வருகின்ற ஞாயிற்றுகிழமை (ஆகஸ்ட் 9 ) அன்று மாலை திருவண்ணாமலையில் கே. வி. ஷைலஜாவின் படைப்புகள் ஒரு பார்வை என்ற கருத்தரங்கு நடைபெற உள்ளது. ஷைலஜா இந்த ஆண்டிற்கான …