கண்மூடிப் பறத்தல்
இயக்குனர் பெர்க்மென் தனது முதிய வயதில் அளித்த ஒரு நேர்காணலில் தான் கண்களை மூடிக் கொண்டால் தலைக்குள் கூட்டம் கூட்டமாக வெண்ணிறமான பறவைகள் பறப்பதாகவும், அவற்றை மனதிற்குள்ளாக எண்ணிக் கொணடிருப்பதே தனது வேலை எனவும், ஒருவேளை பறவைகள் தனது கண்ணில் இருந்து மறைந்துவிட்டால் தனது வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார், இதை வாசிக்கையில் எனக்கு ஜோர்ஜ் லூயி போர்ஹெஸின் பறவைகள் கதை நினைவிற்கு வந்து போனது, இது முதுமையின் பிரச்சனை மட்டுமில்லை, ஆழமான ஒரு ஆன்மீக அனுபவம், …