சாக்லேட் கனவுகள்

I am only 8 years old, I told myself. No little boy of 8 has ever murdered anyone. It’s not possible. Roald Dahl உலக அளவிலான சிறுவர்களுக்கான இலக்கியம் குறித்து தமிழில் அதிகம் பேசப்படுவதேயில்லை, அப்படி பேசப்பட வேண்டிய முக்கியமானவர்களில் ஒருவர் ரொவால்ட் டால் (Roald Dahl). சிறுவர்களுக்கான அவரது புனைகதைகள் உலகப்புகழ் பெற்றவை, அதே அளவிற்கு அவரது சிறுகதைகளும் முக்கியமானவை, திகில் ஊட்டும் சம்பவங்களைக் குடும்பச் சூழலின் பின்புலத்தில் …

சாக்லேட் கனவுகள் Read More »

அறிவிப்பு

சேர்தளம் மற்றும் திருப்பூர் வலைப்பதிவு நண்பர்கள் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வு 25ம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 4.30 முதல் இரவு 7.30 வரை அரோமா ஹோட்டலில் நடைபெற இருக்கிறது, விருப்பமான வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பறவைக் கோணம்

உயிர்மை இதழில் பறவைக்கோணம் என்ற புதிய பத்தி ஒன்றினைத் துவங்கியிருக்கிறேன், அதில் வெளியான முதற்கட்டுரையிது •• பகலின் உன்னதப்பாடல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பாமா விஜயம் படத்திலுள்ள ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்ற பாடலைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன், எம்எஸ்வி இசையில் கண்ணதாசன் எழுதிய பாடலது, பி சுசிலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகிய மூவரும் பாடியிருக்கிறார்கள்,  திரைப்படத்தின் கதையோடு பாடல் எப்படிப் பொருந்திவர வேண்டும் என்பதற்கான முன்னுதாரணப் பாடலது, அழகாகப் …

பறவைக் கோணம் Read More »

பார்த்தேன் படித்தேன்

சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த மலையாளக் குறும்படமிது, Meals Ready https://youtu.be/9gZCwY9qJL4 •• அஸீஸ் பே சம்பவம் அய்ஃபர் டுன்ஷ் என்ற துருக்கிய எழுத்தாளரின் நாவலான அஸீஸ் பே சம்பவம்,  கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல் சமகால துருக்கிய இலக்கியத்தில் முக்கியமான ஒன்று, துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் இசைக்கலைஞனாக உள்ள அஸீஸ் பேயின் வாழ்வை விவரிக்கும் இந்த நாவலின் இரண்டு மையப்புள்ளிகள் இசையும் காதலும், காதலின் அவஸ்தையும் அங்கீகரிக்கப்படாத …

பார்த்தேன் படித்தேன் Read More »

கலந்துரையாடல்

திருப்பூர் வலைப்பதிவர் குழும நண்பர்கள் ஏற்பாடு செய்திருக்கும், ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் செல்கிறேன். சந்திப்பு 25 செப்டம்பர் ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. வாசகர்களும், நண்பர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கலாம்.  மேலும், இடம் மற்றும் இதர விபரங்களுக்கு கீழே குறிப்பிட்டிருக்கும் நண்பர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். வெயிலான் – 94422 35602 முரளி – 98433 41223 **

மறுக்கப்படும் பிரார்த்தனைகள்

அமெரிக்காவில் வாழும் சீனர்களைப்பற்றி நிறைய நல்ல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன, ஒருவகையில் அமெரிக்க சினிமாவின் தனி வகைமையாகவே இந்தத் திரைப்படங்கள் அங்கீகரிக்கப்பட்டுவிட்டன, சமீபத்தில் வயானே வாங் Wayne Wang இயக்கிய A Thousand Years of Good Prayers என்ற திரைப்படத்தைப் பார்த்தேன், கலங்க வைக்கும் உணர்ச்சிப்பூர்வமான திரைப்படமிது, படம் மெதுவாகவே துவங்குகிறது, காட்சிபடுத்தும் முறையும் கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடும் ஜப்பானிய திரைமேதை யசுஜிரோ ஒசுவின் திரைப்படம் ஒன்றைக் காண்பதைப் போல உணரச்செய்தது, அதனாலே அந்தப் படம் மீது …

மறுக்கப்படும் பிரார்த்தனைகள் Read More »

நான்கு குறும்படங்கள்

 சமீபத்தில் நான் பார்த்த நான்கு குறும்படங்கள்  The Accordion by Jafar Panahi https://youtu.be/J0qDkHB6XCI A Boy, A Wall and A Donkey by Hany Abu-Assad https://youtu.be/TrAzY1pZ_XY What about me? by Etgar Keret & Shira Geffen https://youtu.be/baUG5er7s7A Dangerous Games by Marina Abramovic https://youtu.be/VxsPq3yviRU  இணையதளங்கள  சமகாலக் கவிதைகள் சிறுகதைகளை வாசிக்க உதவும் சிறந்த இணைய இதழ் https://asymptotejournal.com/listing.php?cat=Poetry&issue=10 நவீன கவிதைகளை வாசிக்க உதவும் கவிதைக்கான பிரத்யேக தளங்கள் …

நான்கு குறும்படங்கள் Read More »

அறிவிப்பு

2011ம் ஆண்டிற்கான நல்லி திசைஎட்டும் மொழியாக்க இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி வருகின்ற 17ம் தேதி சனிக்கிழமை மாலை திருச்சி மெயின்கார்ட்கேட் அருகிலுள்ள ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெற இருக்கிறது, அந்த விழாவில் நான் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்துள்ள கால்முளைத்த கதைகள் நூலிற்காக விருது பெற இருக்கிறேன் அன்று காலை பத்து மணி அளவில் மொழியாக்கப் படைப்பாளிகளின் சந்திப்பு மற்றும் சிறப்புரை நிகழ்ச்சிகள் ரசிக ரஞ்சனி சபாவில் நடைபெற உள்ளது வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி …

அறிவிப்பு Read More »

கதைக்கம்பளம் விமர்சனம்

குழந்தைகளுக்காக நான் எழுதியுள்ள ஏழு புத்தகங்கள் குறித்த விமர்சனம்,  எஸ்.வி,வேணுகோபாலன் கதைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக எழுதியிருக்கிறார், அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி. ** கதைகளின் உலகிற்குக் குழந்தைகளை மீட்டெடுக்கும் அற்புதக் கற்பனைக் கொத்துக்கள்… எஸ் வி வேணுகோபாலன் ஏய், சிப்பு, குப்பு, பப்பு, திப்பு, கப்பு,லப்பு, மப்பு. ….எல்லாம் இங்க பக்கத்திலே வந்து உக்காருங்க. முதல்ல எல்லாரும் கண்களை மூடிக்கணும். நான் சொல்ற வரைக்கும் திறக்கக் கூடாது. சுவாரசியமா சில விஷயங்களைக் காட்டப் …

கதைக்கம்பளம் விமர்சனம் Read More »

துயில் விம‌ர்ச‌ன‌ம்

– டி.சே. த‌மிழ‌ன் 1. நாம் எத்த‌னையோ இட‌ங்க‌ளுக்கு நம் வாழ்வில் ப‌ய‌ணித்திருப்போம். அவ்வ‌வ்விட‌ங்களின் இய‌ற்கையின‌தோ, க‌ட்டிட‌க்க‌லையின‌தோ அழ‌கைக் க‌ண்டு ம‌ன‌ஞ்சிலிர்த்து இர‌சித்துமிருப்போம். ஆனால் எப்போதாவ‌து நாம் நின்று இர‌சிக்கும் இட‌த்தின் நில‌விய‌லும் வாழ்விய‌லும் எவ்வாறு சில‌ தசாப்த‌ங்க‌ளுக்கோ, நூற்றாண்டுக‌ளுக்கு முன்னே இருந்திருக்கும் என்று யோசித்த‌துண்டா?  அவ்வாறு பிர‌பல்ய‌ம் வாய்ந்த‌ ஒரு தேவால‌ய‌த்தின் வ‌ர‌லாற்றையும், அத‌னோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளையும் விரிவாக‌ப் பேசுகின்ற‌ ஒரு நாவ‌ல்தான் எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் ‘துயில்’. இத்தேவால‌ய‌ம் பிற்கால‌த்தில் (அல்ல‌து நிக‌ழ்கால‌த்தில்) நோய்மையுற்ற‌வ‌ர்க‌ளுக்கு ந‌ம்பிக்கை த‌ரும் …

துயில் விம‌ர்ச‌ன‌ம் Read More »