மதவிலக்கம்
1901ம் ஆண்டு ரஷ்ய கிறிஸ்துவத் திருச்சபை மதவிரோதக் குற்றசாட்டின் பெயரால் லியோ டால்ஸ்டாய்யை மதவிலக்கம் செய்தது. இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ரஷ்யாவில் நிறைய விவாதங்கள் நடைபெற்றன. திருச்சபையினரிடம் மண்டியிட்டுத் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கறாராக அறிவித்தார் டால்ஸ்டாய் . ஆனால் அவரது மனைவி சோபியா தன் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கபட்டுவிடுமே என்று பயந்து எப்படியாவது திருச்சபையை;ச் சமாதானப்படுத்த முயன்றார். அந்த முயற்சிகளுக்காக முக்கிய அரச பிரதிநிதிகள். மதகுருமார்களைத் தொடர்பு கொண்டார் ஆனால் திருச்சபை தன்னுடைய …